සිංහල මුස්ලිම් සමගිය දන්සලට එයි
2013 මැයි මස 22 11:50:46 | පුෂ්පකුමාර මල්ලවආරච්චි
මීරිගම පල්ලෙවෙල මාතෘ සායනයේ සේවය ලබා ගන්නා ගැබිනි මවුවරුනට දිවා ආහාරය හා පෝෂණ මල්ලක් පිරිනැමීමට පල්ලේවෙල පොලිසිය සමග වෙළෙඳ සංගමය හා ශ්රී ලංකා ජමාත් ඒ ඉස්ලාම් මධ්යස්ථානයේ කල්එළිය කවය ද එක්විය. පොලිස් ස්ථානාධිපති දිල්රුක් පෙරේරා මහතා එම පින්කම සංවිධානය කෙළේය.
தேசிய வாழ்வில் முஸ்லிம் சமூகத்தை மென்மேலும் பலப்படுத்துகின்ற ஒருங்கிணைப்பு பொறிமுறையாகும் !
(மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்)
"இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலைநிறுத்துவார்கள்- அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக்கொள்வர்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாகச்) செலவு செய்வார்கள்" (ஸூரத் ஷூரா : 38)
அண்மைக்கால சவால்கள் :
அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அவற்றின் உள்ளக, பிராந்தியமற்றும் வெளிநாட்டு பின் புலன்கள், மொத்ததேசத்தினதும் சமாதான சகவழ்வு, பொருளாதார சுபீட்சம் உற்பட பல்வேறு பரிமாணங்களில் அவை கொண்டுள்ள தாக்கங்கள் என்பவற்றை கவனத்திற்கொண்டு சகல தரப்புக்களையும் உள்வாங்கிய தேசிய ஷூரா சபையொன்று அவசரமாகவும் அவசியமாகவும் நிறுவப் படல் வேண்டும் என்பதனை எமது சமூகம் நன்கு உணர்ந்துள்ளது.